த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நம்பிக்கை இல்லாததால் முதலமைச்சர் விஜய் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் இருப்பதாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்களது எம்.எல்.ஏ.க்களை வேறு கட்சிக்கு செல்வதை தடுத்து, அவர்களை மிரட்டுவதற்காக ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் த.வெ.க. அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறினார்.
Back to Top News
Top
July 15, 2026 at 6:18 AM
"த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் மீது முதலமைச்சர் விஜய்க்கு நம்பிக்கை இல்லை" - முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
Polimer News