தமிழகத்தில் ஒருங்கிணைந்த குரூப் 2, 2ஏ முதல் நிலைத் தேர்வு நவ.1-ம் தேதி நடைபெறும் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். காலியாக உள்ள ஜெயிலர், துணை வணிகவரி அதிகாரி உள்ளிட்ட 821 பணி இடங்களை நிரப்புவதற்கான தேர்வு. செப்.9 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்; தேர்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாகச் செலுத்தலாம் எனவும் அறிவிப்பு.