முதலமைச்சர் விஜய் பெயரில் போலி Al டீப் ஃபேக் வீடியோவைப் பரப்பி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ராஜஸ்தானில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, தமிழகம் அழைத்து வரப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேம்பட்ட தொழில்நுட்ப பகுப்பாய்வை பயன்படுத்தி, குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்த சம்பந்தப்பட்ட காவல்துறையினரை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பாராட்டினார்