திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சுகப்பிரவச வார்டில் 8 படுக்கைகளே உள்ளதால் கர்ப்பிணிகள் படுக்க போதிய இடமில்லாமல் வார்டுக்கு வெளியே பிரசவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது