சென்னை அயனாவரம் பகுதியில் பொது இடத்தில் மூன்று பேர் மது அருந்தி தகராறு செய்ததாக புகார் மதுபோதையில் இருந்தவர்களை கண்டித்த பெண் காவலரை ஒருமையில் பேசியுள்ளனர் பெண் காவலர் கொடுத்த தகவலின் படி அங்கு வந்த தனிப்படை எஸ்.ஐ மேகநாதன் மீதும் தாக்குதல் குடிபோதையில் இருந்த மூன்று பேரை போலீசார் அயனாவரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை தவெக வில்லிவாக்கம் கிழக்கு பகுதி துணை செயலாளர் மதன் ராஜ் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு எஸ்.ஐ மேகநாதன் கொடுத்த புகாரில் வழக்கறிஞர் ஸ்ரீதர்ராஜ், சட்டக் கல்லூரி மாணவர் முகமது சகபுதீன் ஆகியோர் மீதும் வழக்கு
Back to Top News
Top
September 15, 2026 at 7:26 AM
அயனாவரத்தில் மதுபோதையில் தகராறு: தவெக நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு
Polimer News