தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக வழக்கு - செந்தில்பாலாஜியின் முன்ஜாமீன் சட்ட நடைமுறைகளை நிறைவு செய்வதில் இழுபறி செந்தில்பாலாஜியின் முன்ஜாமீனுக்கான சட்ட நடைமுறைகளை தற்போது வரை நிறைவடையவில்லை என தகவல் முன்ஜாமீனுக்கான சட்ட நடைமுறைகளை நிறைவு செய்த பிறகே சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையதில் செந்தில்பாலாஜி ஆஜராவார் முன்ஜாமீன் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற நிலையில் நீதிமன்றத்தில் உத்தரவாதத்தை சமர்பிக்கும் பணியில் செந்தில்பாலாஜி தரப்பு தீவிரம் உத்தரவாதங்களை நிறைவேற்றிய பிறகே முன்ஜாமீன் நடைமுறைக்கு வரும் என்பதால் அதன் பிறகு விசாரணைக்கு ஆஜராக திட்டம்