மதுரை மேலூர் அருகே அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியது - கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு மதுரை மேலூர் அருகே அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியது - உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு கொட்டாம்பட்டி அருகே சென்ற ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த அரசுப் பேருந்து மீது மோதியது சென்டர் மீடியனைத் தாண்டி அரசுப் பேருந்து மீது மோதிய ஆம்னி பேருந்து பயணியர் நிழற்குடை மீது மோதி நின்றது ஆம்னி பேருந்து மோதிய வேகத்தில் அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது அதிகாலையில் நேர்ந்த இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் ஆம்னி பேருந்தின் பிரேக் பிடிக்காததால் விபத்து நேர்ந்ததா? (அ) டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்தாரா? என விசாரணை
Back to Top News
Top
July 13, 2026 at 6:52 AM
மதுரை மேலூர் அருகே அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியது - கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
Polimer News