பசுக்கள், கன்றுகளை வெட்ட விதிக்கப்பட்ட தடை நீக்கம் தமிழ்நாட்டில் பசுக்கள், கன்றுகளை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் பொது இடங்கள், இறைச்சிக்கூடங்கள் என எங்கும் பசுக்கள், கன்றுகளை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடைக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பசுக்கள், கன்றுகளை வெட்ட விதித்த தடையை நீக்கி உத்தரவு
Back to Top News
Top
July 13, 2026 at 6:36 AM
பசுக்கள், கன்றுகளை வெட்ட விதிக்கப்பட்ட தடை நீக்கம்
Polimer News