சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுமி தாரகை ஆராதனா, தனது 5 வயது முதல் பெற்ற ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மூலம், கடந்த இரண்டு மாதங்களில் நீலாங்கரை முதல் பழவேற்காடு வரையிலான ஆழ்கடலில் இருந்து 7,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சாதனை படைத்துள்ளார். கரையில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் சென்று 60 அடி ஆழத்தில் கடல் கழிவுகளைச் சேகரிக்கும் அதே வேளையில், கடல் அடியில் அவர் மீன்களுடன் ஆர்வத்தோடு விளையாடும் காட்சிகள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
Back to Top News
Top
July 14, 2026 at 7:55 AM
கடல் அடியில் இருந்த 7000 கிலோ குப்பைகளை அள்ளிய 12 வயது சிறுமி..!
Polimer News