தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உரிய அனுமதி பெறாமலும், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக நீர்நிலைகளில் வெளியேற்றியதாகவும் எழுந்த புகாரில் 20-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. சட்டவிரோதமாக செயல்படும் சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்குமாறு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராஜீவ் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
Back to Top News
Top
July 14, 2026 at 8:52 AM
சங்கரன்கோவிலில் 20-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளுக்கு சீல்..!
Polimer News