சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பியோடிய 12 சிறார்கள் - 7 பேர் கைது. செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியின் கதவை உடைத்து தப்பியோடிய 12 சிறுவர்களில் இதுவரை 7 பேர் கைது. வாயிற்காவலரை தாக்கிய சிறுவர்கள், பொதுமக்கள் சிலரின் இரு சக்கர வாகனங்களை பறித்துவிட்டு தப்பியோடினர். தப்பியோடிய 12 சிறுவர்களில் 7 பேர் கைதான நிலையில், மீதமுள்ள 5 சிறுவர்களுக்கு வலைவீச்சு.
Back to Top News
Top
July 14, 2026 at 8:39 AM
சீர்திருத்தப்பள்ளியில் இருந்து தப்பியோடிய 12 சிறார்கள் - 7 பேர் கைது..!
Polimer News