சேலம் மாவட்டம் கருமந்துறை மலைப்பகுதியை சேர்ந்த குன்னூர் கிரமத்தில் தனது குழந்தைகளை சிகிச்சைக்காக அழைத்து வந்த நபர் சுகாதார மையம் மூடப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் குழந்தைகளை பைக்கின் மீது படுக்க வைத்து விட்டு மூடி கிடக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.