செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை கிராமத்தில் உள்ள பால தண்டாயுதபாணி முருகர் கோவிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதம் கற்களால் ஆன முருகர் சிலையை மர்மநபர்கள் பூட்டை உடைத்து கொள்ளயடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Back to Top News
Top
September 2, 2026 at 12:19 PM
மதுராந்தகம் அருகே முருகர் கோவிலில் இருந்த சிலை திருட்டு..
Polimer News