ரூ.100 கோடி மான நஷ்டஈடு கோரிய வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்ய கோரிய மனு ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனு தொடர்பாக தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வீடியோ பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை எடிட் செய்யாமல் தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் - மனுதாரர் 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல் சூதாட்டப் புகாரில் தனது பெயரைத் தவறாக இணைத்துக் கூறி அவதூறு பரப்பியதாக தோனி வழக்கு ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார்
Back to Top News
Top
September 17, 2026 at 9:18 AM
ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு: தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Polimer News