தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை, முதலமைச்சர் விஜய் உசிலம்பட்டியில் வைத்து தொடங்கிவைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், நிகழ்ச்சிக்கு இடம் தேர்வு செய்வது தொடர்பாக தெண்மண்டல டி.ஐ.ஜி. அபினவ்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வைத்து வருகிற 25ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கத் திட்டம் என தகவல் விழாவுக்கான இடத் தேர்வு குறித்து தென் மண்டல டிஐஜி அபினவ்குமார் தலைமையிலான போலீசார் உசிலம்பட்டியில் ஆய்வு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.755 கோடி ஒதுக்கீடு