காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியும் உரிய நீரை வழங்காத கர்நாடகா அரசு மீது நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை போதிய நீர்வரத்து இருக்கும்போதோ அல்லது அணைகள் நிரம்பி வழியும் போது மட்டுமே தண்ணீரை திறக்கிறது கர்நாடகா - மனு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் 4 முறை பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கர்நாடகா பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் - மனு நடப்பு 2026-27 பாசன ஆண்டில் விகிதாசாரப் பங்கீட்டின்படி நீர் திறந்துவிடப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என மனு கடந்த 9ஆம் தேதி நிலவரப்படி கர்நாடக அணைகளில் 61.944 டி.எம்.சி நீர் உள்ளது - தமிழக அரசு மனு தமிழகத்திற்கான நீர் பற்றாக்குறை என்பது 64.25% - 60.229 டி.எம்.சி என மனு