கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் விசைப்படகு மீனவர் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கியது. பொதுவாக இந்த வகை மீன்களை மக்கள் விரும்பி சாப்பிடுவது கிடையாது என்பதால் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீனை மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டனர்.