விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிதிருமணம் செய்து கொள்ள மறுத்த இளம்பெண்ணை வீடு புகுந்து அரிவாளால் வெட்டி சாய்த்த அத்தை மகன். ரத்த வெள்ளத்தில் கிடந்த மகளை காப்பாற்ற முயன்ற தாயாரை வெட்டிக் கொன்ற கொடூரம். விருதுநகர் காரியாபட்டி அருகே வீடு புகுந்து இளம்பெண்ணையும், அவரது தாயாரையும் வெட்டிய நபர் காவல் நிலையத்தில் சரண். வயது வித்தியாசம் அதிகம் என்பதால் இளம்பெண் திருமணத்தை நிறுத்திய ஆத்திரத்தில் வெறிச்செயல் என தகவல்.
Back to Top News
Top
July 15, 2026 at 8:17 AM
திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு..!
Polimer News