சிவகங்கை மாவட்டம் மல்லல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று +2 மாணவனுக்கு கத்திக்குத்து - 2 மாணவர்கள் கைது. மோதலுக்கு பழிவாங்கும் நோக்கில் +2 மாணவனை சக மாணவனே கத்தியால் குத்தியதாக புகார். +2 மாணவனை நகராமல் ஒரு மாணவன் பிடித்துக் கொள்ள மற்றொரு மாணவன் கத்தியால் குத்தியதாக தகவல்.