திண்டுக்கலில் கடந்த 10-ந்தேதி மாயமான நபரின் சடலம் மதுரையில் குடியிருப்பு வளாகத்தில் குடிநீர் தொட்டியில் மீட்பு திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கிலி முருகன் (வயது 38) என்பவர் கொலை செம்பட்டி காவல் நிலையத்தில் சங்கிலி முருகனை காணவில்லை என வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர் மதுரை உச்சப்பட்டி பகுதியில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் குடிநீர் தொட்டியில் உடல் கண்டெடுப்பு சங்கிலி முருகனுக்கு, செம்பட்டியைச் சேர்ந்த பாக்கியசெல்வம் என்பவருடன் முன்விரோதம் இருந்துள்ளது 2 ஆண்டுகளுக்கு முன்பு பாக்கியசெல்வத்தின் மகளை கிண்டல் செய்ததால் சங்கிலி முருகனுடன் பாக்கிய செல்வம் மோதல் பாக்கியசெல்வத்தை பிடித்து விசாரித்ததில் சங்கிலி முருகனை கொலை செய்து உடலை வீசியது தெரியவந்தது