சென்னையில் தமிழ்நாட்டிற்கான புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும். உலகத்தரத்தில் அனைத்து துறைகளுக்கும் ஒருங்கிணைந்து அமைக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு. சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்படும். 1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு. தற்போதைய தலைமைச் செயலகமான புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று சின்னமாக பாதுகாக்கப்படும். புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என அறிவித்த முதலமைச்சர் விஜய் விளக்கம். சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் நகரம் அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவிப்பு. சர்வதேச தரத்தில் விளையாட்டு அரங்கங்கள் மற்றும் உபகரணங்கள் இடம்பெறும். தமிழ்நாட்டில் சர்வதேச தரத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்கு என பிரத்யேக நகரம். FORMULA 1, 2, 3, 4 கார் பந்தயங்கள் நடத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.
Back to Top News
Top
September 3, 2026 at 6:19 AM
சென்னையில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
Polimer News