தமிழக சட்டமன்ற நடவடிக்கைகளை நேரில் காண்பதற்காக நாள்தோறும் தலைமைச்செயலகம் வரும் மக்களின் கூட்டம் வழக்கத்தை விட அண்மை நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள், தங்களது தொகுதி எம்.எல்.ஏக்களின் பேச்சை நேரில் கேட்கும் ஆர்வத்தில் ஏராளமானோர் திரண்டு வருகின்றனர்.