இராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பேருந்து,சங்கரன்கோவில் என்.ஜி.ஓ.காலனி ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென இன்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக தீப்பிடித்து எரிந்தது. முதலில் பேருந்தில் புகை வருவதை கண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பயணிகளை வெளியேற்றியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Back to Top News
Top
September 3, 2026 at 8:02 AM
சங்கரன்கோவில் அருகே அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து..!
Polimer News