தாராபுரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தும், முக்கியப் பகுதிகளில் அரசியல் போஸ்டர்கள் அகற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் வகையில், 9 பறக்கும் படை குழுக்கள், 9 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 2 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.