சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிணவறையில் 200 ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு ரவுடிகளை அனுமதித்ததாகவும், அங்கு வைக்கப்பட்டிருந்த உடல்களை செல்போனில் வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் பிணவறை நிரந்தர ஊழியர் சீனிவாசன், ரவுடிகள் சதீஷ்குமார், தினேஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு ஸ்டான்லி மருத்துவமனை ஆர்.எம்.ஓ. வனிதா மலர் அளித்த புகாரின் பேரில், உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஆனந்த் என்பவரின் உடலை பார்ப்பதற்காக கிரீன் பாய்ஸ் நிறுவன ஒப்பந்த பணியாளர் சங்கர் என்பவர் 200 ரூபாய் லஞ்சம் வாங்கியபின் 2 பேரையும் பிணவறைக்குள் அனுமதித்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
Back to Top News
Top
September 11, 2026 at 7:22 AM
ரூ.200 லஞ்சம் பெற்றுக் கொண்டு பிணவறையில் ரவுடிகளை அனுமதித்ததாக புகார்..!
Polimer News