செப்,.1-ம் தேதி திறக்கப்பட்ட மேட்டூர் அணை நீர், தற்போது திருச்சி முக்கொம்பு மேலணையை வந்து சேர்ந்துள்ளது முக்கொம்பு மேலணைக்கு தற்போது விநாடிக்கு 1,400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது மேலணைக்கு வந்தடைந்த மேட்டூர் அணை நீரை அப்பகுதி விவசாயிகள் மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர் விடுமுறை நாள் என்பதால் அணை நீரில் இறங்கி குளித்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சிறுவர்கள்