சென்னை ஈசிஆர் அடுத்த பனையூர் மீனவ குப்பம் கடற்கரையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வகையில் முன்னணி கப்பல் நிறுவனமான சினெர்ஜி மரைன் குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அக்குழுவினருடன் சுமார் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று கடற்கரையில் குவிந்திருந்த பிளாஸ்டிக் கழிவுகள்,உணவுக்கழிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றி பொதுமக்களிடையே தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Back to Top News
Top
July 17, 2026 at 6:55 AM
பனையூர் கடற்கரையில் சுற்றுச்சூழல் & கடல்சார் வளங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
Polimer News