திண்டுக்கல் மாவட்டம் நந்தம் அருகே காசம்பட்டியைச் சேர்ந்த மாயழகன் என்ற இளைஞர் ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, 5 பேரை போலீசார் கைது செய்தனர். மாயழகன் தற்கொலைக்குக் காரணமானவர்கள் என குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்ததால், பிரேம்நாத், மகாதேவன், ஜெயபிரகாஷ், சுரேஷ், நவீன் என்பவர்களை நத்தம் போலீசார் கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Back to Top News
Top
September 2, 2026 at 5:41 AM
ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் இளைஞர் தற்கொலை; தற்கொலைக்குத் தூண்டியதாக சந்தேகத்தின்பேரில் ஐவர் கைது..!
Polimer News