ராகுல் காந்தி தான் விஜயை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்த நிலையில், ராகுலே விஜயை பிரதமராக அமரவைப்பார் என த.வெ.க எம்.எல்.ஏ. கனிமொழி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் தாரகை கத்பட், முதலமைச்சர் விஜய் இதுவரை ராகுல் காந்தி தான் பிரதமர் என்று சொல்லி இருப்பதாக கூறினார்.