தமிழகத்தில் பல்வேறு அரசு கட்டடங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் தான் உள்ளதாகவும், இனிமேலும் ஆக்கிரமிப்புகளை வேடிக்கை பார்க்கக் கூடாது என சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார். நீர்வளத்துறை மானியக் கோரிக்கையில் பேசிய அவர், நமது கண்முன்னே நம்முடைய நீர்வளச் சொத்துகள் கைவிட்டு போவதாகவும், அடுத்த தலைமுறையினருக்கு நாம் நீர்வளத்தை பாதுகாப்பாக விட்டு செல்ல வேண்டும் என சவுமியா அன்புமணி வலியுறுத்தினார்.
Back to Top News
Top
August 19, 2026 at 10:30 AM
தமிழகத்தின் நீர்வளம் கையைவிட்டு போகிறது - செளமியா அன்புமணி
Polimer News