தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 60 மாணவ-மாணவிகள் சேர் மீது ஏறி நின்றபடி, ஒரே நேரத்தில் பாதஹஸ்தாசனம் செய்து அசத்தினர். மாணவர்களின் இந்த சாதனை முயற்சி சோழன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டதுடன், மாணவர்களுக்கு சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Back to Top News
Top
September 16, 2026 at 7:47 AM
60 மாணவ-மாணவிகள் சேர் மீது ஏறி நின்றபடி யோகாசனம்..!
Polimer News