சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்கக் வேண்டும். முதலமைச்சர் விஜயின் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மட்டும் அல்ல அலுவல் மொழியாகவும் அங்கீகரிக்க வேண்டும். முதலமைச்சர் விஜயின் அரசினர் தீர்மானம் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்தல். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, தீர்ப்பாணைகள், உத்தரவுகளையும் தமிழில் வழங்க வேண்டும். சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தீர்மானத்தில் வலியுறுத்தல். தமிழில் பேசுவதை ஆங்கிலத்தில் உடனுக்கு உடன் கேட்க முடியும் வகையில் AI முன்னேற்றம் அடைந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அங்கீகரிக்க வலியுறுத்தும் தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் விஜய் விளக்கம்.