பொள்ளாச்சியில் தந்தையின் நண்பர் வீட்டில் 5 சவரன் நகையை திருடி, அதனை நகைக்கடையில் விற்று , காதலனுக்கு கே.டி.எம் பைக் வாங்கிக் கொடுத்ததாக கல்லூரி மாணவி கைது செய்யப்பட்ட நிலையில், பைக்குடன் தலைமறைவான காதலனை போலீசார் தேடிவருகின்றனர்.