பொள்ளாச்சியில் தந்தையின் நண்பர் வீட்டில் 5 சவரன் நகையை திருடி, அதனை நகைக்கடையில் விற்று , காதலனுக்கு கே.டி.எம் பைக் வாங்கிக் கொடுத்ததாக கல்லூரி மாணவி கைது செய்யப்பட்ட நிலையில், பைக்குடன் தலைமறைவான காதலனை போலீசார் தேடிவருகின்றனர்.
Back to Top News
Top
September 5, 2026 at 6:13 AM
பக்கத்து வீட்டில் நகை திருடி, காதலனுக்கு KTM பைக் வாங்கிக்கொடுத்த மாணவி... கண்ணீர் விடும் நகைக்கடை ஓனர்
Polimer News