உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாதது, சுகாதாரமின்மை போன்ற காரணங்களால், தென்காசி மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், இலஞ்சி பகுதிகளில் உள்ள மூன்று மதுபானக் கூடங்களை, மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் நேரில் ஆய்வு செய்து மூட உத்தரவிட்டார்.