காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் மீதான பதிலுரையின் போது சர்க்காரியா கமிஷனின் அறிக்கையில் இடம்பெற்ற வீராணம் குடிநீர் திட்ட ஊழல் குறித்தும், திமுக ஆட்சியில் PARTY FUND வசூலிக்கப்பட்டு அதன் மூலம் மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் நேரடியாக ஆதாயம் பெற்றதாக முதலமைச்சர் விஜய் சுட்டிக் காட்டியதால் சட்டப்பேரவையில் அனல் பறந்தது. தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக ஆபாச நதியும் வன்ம நதியும் ஓடுவதாகக் கூறிய விஜய், பெண்கள் குறித்து அசிங்கமாக பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும் எனவும் கூறினார்.
Back to Top News
Top
September 7, 2026 at 12:18 PM
NOTE THIS POINT சபாநாயகர் அவர்களே.. கருப்பு கோட்-சூட்டில் "சாம்பிள்" காட்டிய CM விஜய்..!
Polimer News