புதுச்சேரியில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் கார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பேரவைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன். கார் கொடுத்து மூன்று மாதங்கள் ஆகியும் அரசு சார்பில் ஓட்டுநர் நியமிக்கப்படவில்லை புகார் தெரிவித்தார்.