மதுரையில் குடமுழுக்கு நிறைவுற்ற நிலையில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர்... மதுரை மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பு. திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் தமிழில் பாடல்கள் பாடப்படவில்லை என்றும், தமிழ் ஓதுவார்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் வெளியாகும் தகவல் உண்மைக்குப் புறம்பானது.. மதுரை மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் அறிக்கை. தேவாரம், திருவாசகம் மற்றும் திருமுறை பாராயணம் ஆகியவை ஓதுவார்கள் நியமனம் செய்யப்பட்டு பாடப்பட்டன: கோயில் இணை ஆணையர் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் ஆதீனப் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்: கோயில் இணை ஆணையர்