சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் காய்ச்சலுக்கு முறையாக சிகிச்சை பெறாமல் மாத்திரை எடுத்துக்கொண்ட இறுதி ஆண்டு மாணவர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அண்ணா பல்கலையில் இறுதி ஆண்டு படித்துவந்த ஹரிஷ் குமார் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார் பல்கலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சோதித்து மாத்திரை எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது முறையான சோதனைகள் எதுவும் செய்யாமல், மருத்துவர்கள் காய்ச்சலுக்கான மாத்திரைகளை பரிந்துரைத்துள்ளனர் உடல்நிலை மோசமான நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் ஹரிஷ் குமார் உயிரிழப்பு ஆனந்த் ராஜ் என்ற மற்றொரு மாணவரும், காய்ச்சல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி என தகவல் உயிரிழந்த மாணவருக்கு டெங்கு பாதிப்பு என மாணவர்கள் தரப்பில் தகவல்