சென்னை மற்றும் மதுரையில் உள்ள ஐஸ்வர்யா, ஏஆர்சி, பிரசாந்த் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட செயற்கை கருத்தரிப்பு மையங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு செயற்கை கருத்தரிப்பு செய்துள்ளனர்? அதற்காக பெறப்பட்ட கட்டணம் எவ்வளவு? முறையாக வரி செலுத்தியுள்ளார்களா என்ற கோணங்களில் சோதனை நடைபெற்று வருவதாக வருமானத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
Back to Top News
Top
September 2, 2026 at 10:56 AM
செயற்கை கருத்தரிப்பு மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை..
Polimer News