சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல் குமார், ராஜ்மோகன் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுப் படி வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் வரும் 30ஆம் தேதிக்குள் தூய்மைப் பணியாளர்களுக்கு கழிவறை வசதி தூய்மைப் பணிகளுக்கு 300 புதிய வாகனங்கள் வழங்க தமிழக அரசு ஒப்புதல் போராட்டத்தை கைவிடுவதாக தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு உழைக்கும் பெண்களின் அடிப்படை உரிமை வழங்கப்படும் - அமைச்சர் ராஜ் மோகன் தூய்மைப் பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அமைச்சர்கள் உறுதி போராட்டத்தில் ஈடுபட்டதால் போடப்பட்ட வழக்குகள் உடனடியாக ரத்து செய்யப்படும் - ராஜ்மோகன் போராட்டக்காரர்கள் உறுதியாக முதல்வரை சந்திப்பார்கள் - அமைச்சர் ராஜ்மோகன் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுப்படி வழங்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன் நிர்வாக ரீதியாக சில சிக்கல்கள் உள்ளன - அமைச்சர் ராஜ்மோகன் தூய்மைப் பணியாளர்களின் வசதிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன் - ராஜ்மோகன்