செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் தனியார் பங்களிப்புடன் புதியதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் திறக்கும் விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னி அரசு, சரத்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தனர்.
Back to Top News
Top
July 21, 2026 at 5:52 AM
அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறக்கும் விழா..!
Polimer News