ஐரோப்பாவின் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க நிவாரணம் தேடிய சுற்றுலாப் பயணிகள், குரோஷியாவின் நீருக்கடியில் அமைந்த அருங்காட்சியகத்திற்குள் இறங்கி அங்குள்ள சிலைகளையும் சிற்பங்களையும் ஆராய்ந்தனர். அருங்காட்சியகத்திற்குள் மனித உருவ அளவிலான மதச் சிற்பங்களும், பிரம்மாண்டமான இயேசு கிறிஸ்துவின் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. நீச்சல் தெரியாதவர்களுக்கும் இந்த அருங்காட்சியகம் எளிதில் அணுகக்கூடியதாக உள்ளது