வாணியம்பாடி அருகே பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியின்போது, 12 ஆம் வகுப்பு மாணர் முகேஷ் மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். ”ரெய்டு” சென்றபோது தன்னை இறுக்கப் பிடித்துக்கொண்ட எதிரணியினரை உதறிவிட்டுத் திரும்பிய முகேஷ், அடுத்த சில வினாடிகளில் மயங்கி விழுந்து இறந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.