நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கம்-1 விரிவாக்கத் திட்டத்திற்காக 5.04 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த முடிவு தொழில்துறை நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 1997 பிரிவு 3(1)-ன் கீழ் நிலம் கையகப்படுத்தப்படுவதாக அறிவிப்பு கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், கங்கைகொண்டான் கிராமத்தில் உள்ள நிலங்கள் எடுக்கப்படுவதாக அறிவிப்பு நிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய முழு இழப்பீட்டுத் தொகையும் NLC India Ltd மூலம் வழங்கப்படும் - தமிழக அரசு பெரும்பாலானவை தரிசு நிலங்களாகவும் சில நிலங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளும், நீர்ப்பாசன கிணறுகள் உள்ளன - அரசு
Back to Top News
Top
September 18, 2026 at 11:14 AM
NLC விரிவாக்கம் - 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு
Polimer News