சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என முதலைமைச்சர் விஜய் கொண்டு வந்த தனி தீர்மானத்தில், அதிமுக சார்பில் தனக்கு முன்பு தளவாய் சுந்தரத்திற்கு அனுமதி அளித்ததால் சி.வி.சண்முகம் அமளியில் ஈடுபட்டார். சட்டத்துறை, நீதி துறை அமைச்சராக இருந்த தன்னை முதலில் பேச அனுமதிக்காதது ஏன் ஆவேசமடைந்து வெளியேற முயன்றவரை, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் சமாதானபடுத்தி அமரவைத்தார்.