சாதிவாரி கணக்கெடுப்பின் போது, மக்களிடம் வாய்மொழியாக சாதியை கேட்டு பதிவு செய்தால், இந்தியாவில் ஒரு கோடிக்கு மேல் சாதிகள் இருப்பதாக குழப்பம் ஏற்படும் எனவும், பட்டியலின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.