சாதிவாரி கணக்கெடுப்பின் போது, மக்களிடம் வாய்மொழியாக சாதியை கேட்டு பதிவு செய்தால், இந்தியாவில் ஒரு கோடிக்கு மேல் சாதிகள் இருப்பதாக குழப்பம் ஏற்படும் எனவும், பட்டியலின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
Back to Top News
Top
September 8, 2026 at 8:58 AM
மக்களிடமே சாதியைக் கேட்டு பதிவு செய்யும் நடைமுறை கூடாது - சி.வி.சண்முகம்
Polimer News