சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் உயிரிழந்தாக கூறப்பட்ட விவகாரம். மின்சாரம் தாக்கிதான் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பலியான பெண்ணின் குடும்பத்தினரிடம் பேரம் பேசப்படுவதாக புகார்... இரண்டு லட்ச ரூபாயை வாங்கி கொண்டு பெரிதுப்படுத்த வேண்டாம் என கவுன்சிலர் எனக் கூறிக்கொண்டு சிலர் வலியுறுத்துவதாக உயிரிழந்த பெண்ணின் மகள் குற்றச்சாட்டு.