முதலமைச்சர் விஜய் சொல்வது போல ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்பேன் என்று இதுவரை எந்த முதலமைச்சரும் உறுதியாக சொன்னது இல்லை என ஐயூஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பேசிய அவர். தவெக ஆட்சியில் ஊழல் முழுமையாக ஒழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது என்றும் கூறினார்..