சிதம்பரத்தில் திருவாசக எழுத்து ஞான வேள்வி விமரிசையாக நடைபெற்றது. உலகளவில் 22 நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் ஒரே நேரத்தில் இந்த எழுத்து வேள்வியில் பங்கேற்றதாகவும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் திருவாசகத்தின் 10 பாடல்களைத் தங்கள் கைகளால் எழுதி இந்த ஆன்மீக நிகழ்வில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆயிரத்து 500 சிவனடியார்கள், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
Back to Top News
Top
July 25, 2026 at 12:54 PM
சிவனடியார்கள் திருவாசகத்தின் 10 பாடல்களைத் கைகளால் எழுதும் நிகழ்ச்சி..!
Polimer News