சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டமன்றக் கட்டடம் கட்டப்படும் என்ற அறிவிப்புக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துப் பேச்சு "தவெகவுக்கு 34% மக்கள்தான் உங்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்" - பெ.சண்முகம் "இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சி நடக்கிறது என்பதை மனதில் வையுங்கள்" "தான்தோன்றித்தனமாக அரசு செயல்பட்டால் வேறு விதமான முடிவை சந்திப்பீர்கள்" என்றும் பெ.சண்முகம் முதலமைச்சருக்கு எச்சரிக்கை முதலமைச்சர் விஜய்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சண்முகம் எச்சரிக்கை சுனாமி வந்து தலைமைச் செயலகம் அடித்து சென்றால் சுறா போல் தடுத்து நிறுத்துவாரா? - பெ.சண்முகம் சுனாமி வந்து அடித்துச் சென்றால் இன்னொரு தலைமைச் செயலகத்தை கட்டுவாரா? - பெ.சண்முகம் கோயம்பேடு, கிண்டியில் இடம் இருக்கும் போது, ஏன் பட்டினப்பாக்கத்தில் கட்ட வேண்டும் என அடம் பிடிக்கிறீர்கள்? - பெ.சண்முகம் நாங்கள் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல், அவசர அவசரமாக வேலைகளை தொடங்குவது சரியல்ல - பெ.சண்முகம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்பதால் திமிர்த்தனமாக நடந்து கொள்வோம் என்ற போக்கு கண்டிக்கத்தக்கது - பெ.சண்முகம் 100% மக்கள் ஆதரவளித்து நீங்கள் முதலமைச்சர் ஆகவில்லை; 34% மக்கள் தான் ஆதரவளித்துள்ளனர் - பெ.சண்முகம்
Back to Top News
Top
September 19, 2026 at 7:00 AM
புதிய தலைமைச் செயலக திட்டத்திற்கு எதிர்ப்பு.. “அவசர அவசரமாக பணிகளை தொடங்குவது சரியல்ல” – சண்முகம்
Polimer News